can survive but not thrive

காற்றில்லா நிலத்தில்
நான் உயிர் வாழலாம் —
ஆனால் வாழ்க்கை இல்லை.

உன் குரல் கேட்காமல்
நாட்கள் நகர்ந்தாலும்,
எதையோ தாங்கிக்கொண்டே
நான் நிற்கிறேன்…

ஆனால் —
இந்த வெறுமையின் பாரம்,
இந்த மௌனத்தின் அழுத்தம்,
என் நெஞ்சம் தாங்காது.

In a windless land, I could survive, but I couldn’t truly live.
Until I hear you, I somehow endure—but I never thrive.

🩵🩵

No comments:

silent sorrow

சுடர் இல்லா எரிபொருள் போல, உன் சந்திப்பு இல்லா என் எண்ணங்கள்— தீப்பற்றாத வெடிப்பாய், மௌன வலியாய் உள்ளத்தில் தேங்குகின்றன. Like fuel that nev...