நான் உயிர் வாழலாம் —
ஆனால் வாழ்க்கை இல்லை.
உன் குரல் கேட்காமல்
நாட்கள் நகர்ந்தாலும்,
எதையோ தாங்கிக்கொண்டே
நான் நிற்கிறேன்…
ஆனால் —
இந்த வெறுமையின் பாரம்,
இந்த மௌனத்தின் அழுத்தம்,
என் நெஞ்சம் தாங்காது.
In a windless land, I could survive, but I couldn’t truly live.
Until I hear you, I somehow endure—but I never thrive.
🩵🩵
No comments:
Post a Comment