can survive but not thrive

காற்றில்லா நிலத்தில்
நான் உயிர் வாழலாம் —
ஆனால் வாழ்க்கை இல்லை.

உன் குரல் கேட்காமல்
நாட்கள் நகர்ந்தாலும்,
எதையோ தாங்கிக்கொண்டே
நான் நிற்கிறேன்…

ஆனால் —
இந்த வெறுமையின் பாரம்,
இந்த மௌனத்தின் அழுத்தம்,
என் நெஞ்சம் தாங்காது.

In a windless land, I could survive, but I couldn’t truly live.
Until I hear you, I somehow endure—but I never thrive.

🩵🩵

No comments:

అన్ని సార్లు పుడతాను

என் இதயத்தின் புத்தகத்தில் எத்தனை சுவடுகள் உள்ளனவோ, அவ்வளவு முறை நான் பிறக்கிறேன் உன்னைச் சந்திக்கவே. నా హృదయపు పుస్తకంలో ఎన్ని ప్రేమ ముద్రల...