Showing posts with label అందం. Show all posts
Showing posts with label అందం. Show all posts

మాట్లాడని పూలు

நான் ஒரு மலரிடம் எவ்வளவு பேசினாலும், நான் வார்த்தைகளை எதிர்பார்த்த போது அது மணத்தால் பதிலளித்தது. மெதுவாக அதை கேட்பதற்குப் பதிலாக உணர கற்றுக்கொண்டேன்; அதன் அழகை உணர்ந்தபோது, என் எதிர்பார்ப்புகள் அர்த்தமற்றதாக தோன்றின.

నేను పువ్వుతో ఎంత మాట్లాడినా, నేను మాటలు ఆశిస్తుంటే అది పరిమళంతోనే స్పందించింది. నెమ్మదిగా వినడం కన్నా అనుభూతి చెందడం నేర్చుకున్నాను; అప్పుడు దాని అందం అర్థమైంది, నా ఆశలు అర్థంలేనివిగా అనిపించాయి.

मैंने फूल से कितनी भी बातें कीं, जब मेरी उम्मीद शब्दों की थी, तब उसने खुशबू से जवाब दिया। धीरे-धीरे मैंने उसे सुनने के बजाय महसूस करना सीखा, और उसकी सुंदरता को समझा—तब मेरी उम्मीदें बेवजह लगीं।

No matter how much I spoke to a flower, it replied with fragrance when my expectation was words. Slowly, I learned to feel it rather than hear it, and realized its beauty—while my expectations seemed foolish.

🩷🩷

దొంగలించలేకున్నా

నీ అరచేతిలో ఉన్న గోరింట ఎర్రదనాన్ని కూడా నేను దొంగిలించగలను… కానీ నీ మాటలను మాత్రం నేను దొంగిలించలేకపోతున్నాను…

உன் உள்ளங்கையில் இருக்கும் மருதாணியின் செவ்வப்பையும் கூட திருடி விடுவேன்… ஆனால் உன் வார்த்தைகளை மட்டும் என்னால் திருட முடியவில்லை…

मैं तुम्हारे हाथों में सजी मेहंदी की लाली भी चुरा सकता हूँ…
लेकिन तुम्हारी बातों की मिठास को मैं कभी चुरा नहीं पाया

I could even steal the redness of the henna on your palm…
but I could never steal your words…

🩷🩷

saree

By taking a piece of wind you made a saree, what are you my dear? The mountain of beauty or the gentle breath of a petal?

हवा का एक टुकड़ा लेकर तुमने साड़ी रच ली,
बताओ प्रिये, तुम क्या हो?
खूबसूरती का पर्वत
या पंखुड़ी की कोमल श्वास?

🩵🩵

love

முதல் சூரியகதிர் தொட்ட மண்ணைப் போலவே
அதே வெப்பத்தை நான் உணர்ந்தேன் —
நீ என்னைப் பார்த்த அந்த நொடியிலே,
நான் உன் காதலனாக இருந்தது போல.

Like the soil touched by the first sunray,
I felt that same warmth
when you looked at me —
as if I had always been your beloved.

🩵🩵

ஆடை

எல்லாருமே ஆடை அணிவார்கள்,
ஆனால் நீ — அழகையே அணிந்திருக்கிறாய்.

silence

உன் மௌனமென்னும் நீர் ஊற்றி
காய்ந்து போனது என் இதயத் தோட்டம்.
அன்பே, உன் பேச்சென்னும் காற்றை வீசச் செய்து,
என் தோட்டத்தை மீண்டும் மலரச் செய்.

Your silence has watered the garden of my heart,
and dried it up.
My love, let the wind of your words blow,
and make my garden bloom again.

🩵🩵

the saree and flowers

நீ கட்டி எடுத்து விட்ட சேலையை என்னால் தூக்க முடியவில்லை;
அது உன் அழகால் எடை கூடியிருக்கிறது.
நீ தூக்கிப் போட்ட பூக்களை வண்டுகள் விடவே இல்லை;
அவை வாடினாலும் அதில் தேன் குறையவில்லை…

I can’t lift the saree you took off;
it has grown heavier with your beauty.
The bees never left the flowers you tossed aside;
even when they withered, the honey in them never diminished…

🩵🩵

beauty

உன் தோலில் ஒரு நத்தைக்கும் பிடிப்பு கிடைக்காது —
அவ்வளவு மென்மையானது உன் அழகு.
ஆனால் நான் உன்னைத் தொடும் இடமெல்லாம்
என் கைகள் அங்கேயே தங்கிவிடுகின்றன; ஏன் என்று தெரியவில்லை.
ஒருவேளை, உன் மீது தங்க அனுமதி
என்னை மட்டும் தான் கொடுத்திருக்கிறாயோ?
இவ்வளவு கருணையுடன் இருப்பதற்கு நன்றி, என் காதலே…

Even a snail can’t get a grip on your skin—
that’s how smooth your beauty is.
I don’t know why my hands get stuck wherever I touch you.
Maybe you allow only me to stay on you.
Thank you for being so generous, my love…

🩵🩵

what is the use

தெரியாத பாதையில்
பூந்தோட்டம் இருந்தால் என்ன பயன்?
யாரோ விட்டுச் சென்ற
மண் அடிகளின் தடத்துக்கு
மேலான துணை வேறென்ன?

காதலுக்காகத் துடிக்கையில்
அழகால் என்ன பயன்?
புன்னகையுடன் அணைக்கும்
கைகளுக்கு மேலான
காதல் வேறென்ன?

தாகத்தில் தவிக்கும் போது
எப்போதோ பேசும்
மேகத்தை நம்ப முடியுமா?
சிறிது நீர் தந்த
கைகளின் உதவியை
எப்படி மறக்க முடியும்?

What use is a garden of flowers
on an unknown path?
Is there any help greater
than the muddy footprints
someone left behind?

When one longs for love,
what use is beauty?
Is there any love greater
than hands that comfort with a smile?

Can we ask for help
from a cloud that speaks only once in a while
to a thirst that burns?
How could we ever forget
the help of cupped palms
that offer even a little water?

🩵🩵

how you created world

ஒரு பிடி மண்ணை எடுத்துப் பார்த்தேன்—
என் உளங்கை அளவுதான் இருந்தது.
அதே உளங்கை அளவு நெஞ்சுக்குள்,
நீ எப்படி
ஒரு முழு உலகையே
உருவாக்கினாய்?

I took a handful of soil and looked at it—
it was only the size of my palm.
Within that same palm sized space in my heart,
how did you
create
an entire world?

🩵🩵

my moon

கைக்கு எட்டும் பூக்கள் உன் கூந்தலிலே ஆட,
உன் சிரிப்பினிலே அழகு என் கண்முன்னே நிழலாட,
யாருமில்லா இரவில் ஜொலிக்கும் நிலா நீ தானே,
நம் இருவரின் காதலுக்கு இனிய நேரம் இது தானே.

“அப்படிப் போகாதே” என்று இந்த இரவு சொல்கிறது,
“என்னிடமே போ” என்று கொஞ்சி கேட்கிறது,
மௌனமே இசையாய் நெஞ்சினில் ஒலிக்க,
உன் அருகிலே காலமே நின்று துடிக்க.

நீல வானத்தில் கரும் மேகங்களின் தோட்டத்தில்,
மலரும் நிலவொளிபோல் நம் காதல் மலரட்டும்,
கனவுகள் காற்றாய் நம்மைச் சுற்றி மிதக்க,
உண்மை மட்டும் இதயத்தில் நிலைக்கட்டும்.

இது இனிய வார்த்தைகளுக்கான நேரம், என் அரசியே,
காணாத அழகின்மேல் கொஞ்சம் கருணை காட்டுவாயே,
இந்தக் காதல் உன்னிலும் என்னிலும் தான் வாழ்வதால்,
உன் பின்னால் நிழலாய் நான் 
என்றும் இருப்பேன்.

🩵🩵

அழகு

விடிந்தாலும் நிலவைக் காண முடியும் அளவுக்கு உள்ள அழகு;
படுத்தாலும் அவள் நினைவு
சூரியனாய் எழுந்து
என் மனத்திற்கு காட்சி தரும் அழகு;
பேச்சையே நிறுத்தி
என்னை ஓமையாக்கிவிடும் அழகு;
என் நிழலையே கூட
பேசச் செய்து விடும் அழகு,
அவள் அழகு என்பதே
பார்க்கப்பட வேண்டிய ஒன்று அல்ல,
உள்ளே விழ வேண்டிய ஒன்று என்று..


🩵🩵

I don't know how to fly

வார்த்தைகளால் பறக்கும் பறவையாய் நான்,
ஆனால் ஆகாயத்தில் பறக்கத் தெரியாதவன்.
அங்கே எந்தத் தடையும் இல்லை;
அப்படியிருக்க, எப்படி சேர முடியும் என்று
யோசித்தேன்…
கெஞ்சினேன்…
கொஞ்சினேன்…

அப்போது—
அத்தனை அற்புதங்களையும் சேர்த்துக்கொண்டு
அது பெண்ணாக மாறி
என்னிடம் இறங்கி வந்தது.

இனி நான் பறக்கவே வேண்டாம்;
என் வார்த்தைகளை அவளிடம் ஒப்படைத்து,
அவள் அழகை ரசிப்பேன்,
ரசித்துக்கொண்டே இருப்பேன்…

I am a bird that flies with words,
yet I do not know how to fly in the sky.
There are no barriers up there;
still, I wondered—
how could I ever reach it?

I thought…
I pleaded…
I coaxed…

Then—
gathering all its miracles within,
it transformed into a woman
and descended to me.

Now I no longer need to fly;
I place my words in her hands,
and I will admire her beauty,
and keep admiring it…

🩵🩵

most difficult terrain

உன் அழகை ஆராய்வது தான்
இந்த உலகிலேயே கடினமான பயணம்.
எதையும் விட்டு விட முடியாது,
எதையும் ஏற்றத் தாழ்த்திப் பார்க்க முடியாது,
ஒவ்வொன்றும் சமமாகவே அழகாக இருக்கும்.
அதனால்தான் நான் உன்னைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்,
உனது ஒவ்வொரு பகுதியையும் அறிந்துவிடும் வரைக்கும்.

The most difficult terrain to explore is your beauty.
No place can be left for another,
no part can be prioritised over the rest.
Everything feels equally beautiful.
So I keep looking at you,
until I know every bit of you.

🩵

love of my heart

மொட்டாகி மலர்ந்து,
மறுபடியும் மொட்டாகி மீண்டும் மலர்கிறது ஒரு மலர்…
ஒவ்வொரு மலர்விலும் புதிய மணமும்,
புதிய நிறமும் பிறக்கும் அதிசயம்.
நீங்கள் எல்லோரும் அதைத் தேட நினைக்காதீர்கள்—
அது எந்தத் தோட்டத்திற்கும் சேர்ந்ததல்ல;
அது அவள்தான்…
என் இதயத்தின் கண்ணம்மாதான்..

It is a flower
that turns into a bud and blooms again…
and every time it blooms,
a new fragrance and a new color are born.

All of you, do not try to search for it—
it doesn’t belong to any garden;

it is her…
the Kannamma of my heart.

🩵

ప్రతి రాత్రి నీ తలపుతో


இதுவரை உன்னை சரியாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை உன்னை பார்த்ததைக் காட்டிலும் அதிகமாகவே நான் உன்னை நினைத்திருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்கள் இப்படிப் போகும், அன்பே? நாளை என்றாவது உன்னைப் பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையோடு தான் இருக்கும் நான்… ஒவ்வொரு இரவும் இதுதான் என் எண்ணமாக இருக்கிறது..

Till now, I haven’t had the chance to see you properly, and I’ve thought about you far more than I’ve actually seen you. How long will this go on, my dear? I hope I get to see you tomorrow, and this is what I think every night..

अब तक तुम्हें ठीक से देखने का मौका नहीं मिला, और मैंने तुम्हारे बारे में जितना सोचा है, उतना तुम्हें देखा भी नहीं। ये कब तक चलेगा, प्रिय? उम्मीद है कि कल तुम्हें देख पाऊँगा, और यही मेरी सोच हर दिन होती है।

♥️

your fragrance


I am also one of the tender leaves that swayed in your breeze, but I am the lucky one who caught its fragrance along with the breath, while the rest just kept swaying..

உன் தென்றலோடு ஆடிய நெகிழ்ந்த இலைகளில் நானும் ஒருத்தன் தான்…
ஆனா, அதின் மணத்தை மூச்சோடு சேர்த்து உணர்ந்த அதிர்ஷ்டசாலி நான் மட்டுமே…
மற்ற எல்லா இலைகளும் அப்படியே ஆடியபடியேதான் இருந்தன.

मैं भी उन कोमल पत्तों में से एक था जो तुम्हारी बयार के साथ झूमते थे,
पर मैं ही वह खुशनसीब था जिसने उसकी ख़ुशबू को साँसों के साथ महसूस किया…
बाकी सारे पत्ते बस यूँ ही झूमते रह गए.

❤️

వంద


நூறடி உன் அழகின் ஆயிசு நூறடி,
நூறடி உன் சிரிப்பு இனிமை நூறடி,
நூறடி உன் பார்வை தீட்டும் மயக்கம் நூறடி,
நூறடி உன் குரல் மெட்டின் இனிமை நூறடி,
நூறடி உன் நடையின் நளினம் நூறடி,
நூறடி உன் நேசத்தின் வெளிச்சம் நூறடி..

♥️

కోపం


The patterns your eyes paint in anger,
the gentle blames your lips cast from a corner,
the early warnings your crimson cheeks give —
they are the sweetest melodies of my love...

கோபத்தில் உன் கண்கள் போடும் கோலங்கள்,
ஒரு ஓரத்தில் இருக்கும் உன் உதடுகள் போடும் பழிகள்,
முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கும் உன் செவந்தக் கன்னங்கள் —
அவைதான் என் காதலின் இனிய ராகங்கள்..... 

❤️

intense


The rays of the sun are so gentle that one can hardly feel them when they fall, yet when they shine brightly, their heat becomes intense.
Dear, your love is the same — so tender, yet so fierce.

♥️

అందమైన ఆయుధం

నువ్వు అందమైన ఆయుధం, పువ్వుకంటే మృదు మధురం, వజ్రం కంటే పదునైనా, నీలో కోత పెట్టలేనంత మంచితనం.. तुम एक सुंदर हथियार हो, फूल से भी अधिक कोमल और...