poetry

வார்த்தை கலந்த வரிகள் எல்லாம் கவிதை அல்ல,
அது ஒரு நடுமுறை.

நான் சொல்லும் கவிதைகளைவிட,
நீ எனக்குச் செய்த
கவிதைகள் எத்தனையோ.

Not every line woven with words is poetry;
sometimes, it is a way of living.

More than the poems I speak,
the poems you have done for me
are countless.

🩵🩵

No comments:

బంగారంగా మారలేదు

அதன் மேல் எதை வைத்தாலும் தங்கமாக மாறிவிடும், என் மனதை வைத்தால் மோசம் போய்விட்டேன், தங்கமாக ஆகவில்லை… காதலாக மாறிவிட்டதே! Whatever you place ...