poetry

சில வார்த்தைகள்
எழுதப்பட்டதால மட்டும் அல்ல…
பார்க்கப்பட்டதால
அவை கவிதை ஆகுது.

அதுபோல
என் ஒவ்வொரு எழுத்தும்
நீ ரசிப்பதால்தான்
கவிதை ஆகுது.

Some words
are not poetry
just because they are written…
they become poetry
because they are seen.

Likewise,
every letter of mine
becomes poetry
because you appreciate it.

🩵🩵

No comments:

surrender

One can put off the lamp but not the sun, either you have to hide or surrender.. விளக்கை அணைக்கலாம்; ஆனால் சூரியனை அல்ல. அதனால், நீ மறைந்துக...