உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

happy new year

என் அன்பு கண்ணம்மா, உனக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உன் துணையுடன் இந்த ஆண்டுக்குள் நுழைகிறேன் என்ற எண்ணமே இதை இன்னும் சிறப்பாக்குகிறத...