உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

most difficult terrain

உன் அழகை ஆராய்வது தான் இந்த உலகிலேயே கடினமான பயணம். எதையும் விட்டு விட முடியாது, எதையும் ஏற்றத் தாழ்த்திப் பார்க்க முடியாது, ஒவ்வொன்றும் சமம...