உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

వంద

நூறடி உன் அழகின் ஆயிசு நூறடி, நூறடி உன் சிரிப்பு இனிமை நூறடி, நூறடி உன் பார்வை தீட்டும் மயக்கம் நூறடி, நூறடி உன் குரல் மெட்டின் ...