உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

silent sorrow

சுடர் இல்லா எரிபொருள் போல, உன் சந்திப்பு இல்லா என் எண்ணங்கள்— தீப்பற்றாத வெடிப்பாய், மௌன வலியாய் உள்ளத்தில் தேங்குகின்றன. Like fuel that nev...