உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

కొత్త హృదయం

ஓர் புதிய உள்ளம் பிறந்திருக்கிறது அது இதயத்துக்கு வெளியே இருக்கிறது அதற்கு அழகு கூடியிருக்கிறது வார்த்தையும் வந்திருக்கிறது.. A new heart ha...