உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

life is with you

ஒவ்வொரு நாளும் ஒரு படி போல, வாழ்க்கை ஒரு மலை போல, அந்த மலையின் மேல் இருக்கும் கோவிலில் என் தேவதையே, கடைசி படி தாண்டும் போது — என் கண்களும் இ...