சின்ன ஆசை...

வந்ததும் உன்னைத் தேடிய என் கண்கள்,
நீ குடியிருப்பது என் இதயக் கோவிலில் என மறந்துவிட்டன.
நீ ஒரு தேவதையா இருந்தாலும்,
எனக்கு தூரமா இருந்தாலும்,
ஒருநாள் என் வாசலில் நின்று,
வரவேற்க மாட்டாயா என்றொரு சின்ன ஆசை...

No comments:

వంద

நூறடி உன் அழகின் ஆயிசு நூறடி, நூறடி உன் சிரிப்பு இனிமை நூறடி, நூறடி உன் பார்வை தீட்டும் மயக்கம் நூறடி, நூறடி உன் குரல் மெட்டின் ...