சின்ன ஆசை...

வந்ததும் உன்னைத் தேடிய என் கண்கள்,
நீ குடியிருப்பது என் இதயக் கோவிலில் என மறந்துவிட்டன.
நீ ஒரு தேவதையா இருந்தாலும்,
எனக்கு தூரமா இருந்தாலும்,
ஒருநாள் என் வாசலில் நின்று,
வரவேற்க மாட்டாயா என்றொரு சின்ன ஆசை...

No comments:

అద్దం

మనిద్దరం కలవకుండా ఆపుతున్నది అద్దం; లేదంటే నేను దాని ముందుకు నిలబడిన ప్రతిసారి, నువ్వు నా ముందే ఉంటావు... The only thing stopping us from me...