உன்னைப் பார்த்தால் உணர்வு

எதைப் பார்த்தாலும் கவிதை வரும்,
ஆனால் உன்னைப் பார்த்தால் உணர்வு வரும்,
கவிதையும் உணர்வும் இரண்டும் இணைந்தால்
ஒரு இனிய சுவை காற்றில் மலரும்,
என் கைகள்தானே எழுதும்…

No comments:

కరచాలనం

உன் கைப்பிடியில் எனது கை இணையும் தருணம், மெதுவாய் பனிமூட்டம் சூழ்ந்த மேகங்களில் நுழைவதுபோல் தோன்றுகிறது. நெருங்கும் ஒவ்வொரு துடி...